Tamil Australian
Last update: 20/07/2007 20:06:05 GMT+10
Sports News
Maamaniathar Thillainadarajah Jeyakumar
[Tamilcanadian] [Sunday, 22 April 2007, 22:21 GMT+10]
It was a great shock, disbelief and tremendous grief when we heard Jeyakumar passed away suddenly in Melbourne, Australia, eaving behind his wife and only son.[More...]
Australian Tamils mourn veteran activist
[Tamilguardian] [Sunday, 22 April 2007, 22:40 GMT+10]

Tamils in Australia and across the Pacific last week said farewell to a stalwart of the Diaspora Community, Mr. Thillainadarajah Jeyakumar, 54, who died unexpectedly on March 29 at his home in Melbourne, Australia.[More...]

இது ரெம்ப முசுப்பாத்தி...
கொழும்பை புலிகள் தாக்குவது ஒருபோதும் முடியாத காரியம் இராணுவப் பேச்சாளர் கூறுகிறார்
[TamilWin] [திங்கட்கிழமை, 16 யூலை 2007, 18:56 GMT+10]
விடுதலைப்புலிகள் அறிவித்தபடி கொழும்பில் இனித் தாக்குதல் நடத்த இயலாத அளவுக்குப் பாதுகாப்புப் பலப்படுத்தப் பட்டுள்ளது. இவ்வாறு இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்[மேலும்...]
ஈழக்கனவை சுக்குநூறாக்கிவிட்ட செய்தியை குடும்பிமலையின் உச்சியில் நின்று உலகுக்கு அறிவித்துள்ளோம்: மகிந்த ராஜபக்ச
[Puthinam] [வெள்ளிக்கிழமை, 20 யூலை 2007, 16:58 GMT+10]
குடும்பிமலையின் உச்சியில் நின்று பயங்கரவாதத்தின் ஈழக்கனவை சுக்குநூறாக்கி விட்ட செய்தியை எமது சிறிலங்கா இராணுவத்தினர் உலகுக்கு அறிவித்துள்ளனர் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்[மேலும்...]
முன்னைய முசுப்பாத்திகள்...
""நவீன ஆயுதங்களுடன் விமானப்படையினர் தயார்''
[Virakesari] [ திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007, 08:20 GMT+10 ]
விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆகாய வழித் தாக்குதல் மற்றும் தரை, கடல் வழித் தாக்குதல்களை எதிர்கொள்வதற்கு முப்படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]
ரஜிவர்மன் படுகொலையை அரசு வன்மையாக கண்டிக்கிறது
[Virakesari] [ திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007, 08:18 GMT+10 ]
உதயன் பத்திரிகை அலுவலக செய்தியாளர் செல்வராஜா ரஜிவர்மன் படுகொலை செய்யப்பட்டமையை அரசாங்கம் வன்மையாக கண்டிக்கின்றது[மேலும்]
புலிகளின் வானூர்திகளை தாக்கியழிப்பதற்கு எந்நேரமும் தயாராகவே இருக்கின்றோம்: சிறிலங்கா வான்படைப் பேச்சாளர்
[Puthinam] [ சனிக்கிழமை, 28 ஏப்ரல் 2007, 16:13 GMT+10 ]

தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகளை தக்கியழிப்பதற்காக சிறிலங்கா வான்படையினர் எந்நேரமும் தயாராகவே இருக்கின்றனர் என்று சிறிலங்கா வான்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.[மேலும்]

புலிகளின் விமானம் வந்ததா? இல்லையா? படையினரின் விசாரணைகள் ஆரம்பம்
[Virakesari] [ சனிக்கிழமை, 28 ஏப்ரல் 2007, 09:45 GMT+10 ]
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு விடுதலைப்புலிகளின் இலகு ரக தாக்குதல் விமானங்கள் வந்ததா? இல்லையா? [மேலும்]
கைது செய்யப்படுவோரின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்-கோட்டபாய ராஜபக்ஷ
[Virakesari] [ புதன்கிழமை, 25 ஏப்ரல் 2007, 22:33 GMT+10 ]
ஒரு நபரை கைது செய்தல் மற்றும் தடுப்புக்காவலில் வைக்கும்போது அவரின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ முப்படைத்தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.[மேலும்]

விடுதலைப் புலிகள் பகலில் வான்தாக்குதலை நடத்தட்டும் பார்க்கலாம்: சவால் விடுகிறார் அமைச்சர்
[Puthinam] [ புதன்கிழமை, 25 ஏப்ரல் 2007, 11:17 GMT+10 ]
முடியுமானால் விடுதலைப் புலிகள் பகல்வேளையில் வான்தாக்குதல் நடத்தட்டும். அதனை எவ்வாறு? முறியடிப்பது என நாங்கள் காட்டுகின்றோம் என்று சிறிலங்காவின் போக்குவரத்து அமைச்சரும் அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைக் குழுவின் உறுப்பினருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.[மேலும்]
Tiger attack 'unsuccessful'
[BBC] [ புதன்கிழமை, 25 ஏப்ரல் 2007, 10:01 GMT+10 ]
The government say the second unsuccessful air attack by the Tamil Tigers had killed six soldiers and damaged some buildings in Palaly security base. [மேலும்]
பலாலிக்குள் புலிகள் வானூர்தி நுழைவதற்கு 5 நிமிடத்துக்கு முன்னர் தகவல் கிடைத்துவிட்டது: அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேயவர்தன
[Puthinam] [ புதன்கிழமை, 25 ஏப்ரல் 2007, 09:43 GMT+10 ]
பலாலிப் பிரதேசத்துக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்தி தென்படுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னதாகவே அந்த வானூர்தியின் நடமாட்டம் தொடர்பாக கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மூலம் தகவல் கிடைத்துவிட்டது[மேலும்]
கிழக்கு விரைவில் முழுமையாக படையினர் வசம் வரும் என்கிறார் பிரதமர்
[Thinakural] [ புதன்கிழமை, 25 ஏப்ரல் 2007, 00:01 GMT+10 ]
கிழக்கு மாகாணத்தின் இரு சிறு பகுதிகளைத் தவிர ஏனைய பெரும்பாலான பகுதிகள் அரசின் பூரண கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றன. வெகுவிரைவில் அப் பகுதிகளும் மீட்கப்பட்டுவிடும். சிறைக்கைதிகளைப் போல் புலிகளின் பிடியில் அல்லலுற்றிருக்கும் தமிழ் மக்களை விடுவிக்க வேண்டிய பொறுப்பை நாம் வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம்"[மேலும்]
வடக்கை மீட்க அரசாங்கம் துரித நடவடிக்கை வெற்றிக்களிப்பை நாடு விரைவில் கொண்டாடும் -பிரதமர் விக்கிரமநாயக்க
[Thinakural] [ புதன்கிழமை, 25 ஏப்ரல் 2007, 00:00 GMT+10 ]

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வடபகுதியை மீட்டெடுக்க அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். [மேலும்]

Pages:
Copyright © TamilAustralian.com, All rights reserved.