| பண்டா செல்வா ஒப்பந்தத்துக்கு இன்றுடன் 50 ஆண்டுகள் பூர்த்தி |
| [TamilWin] [ வியாழக்கிழமை, 26 யூலை 2007, 19:24 GMT+10 ] |
| வாழ்வியல் உரிமைகளுக்காகவும், நீதி, நியாயம், சமத்துவம் வேண்டியும் ஈழத் தமிழர்கள் கடந்த ஆறு தசாப்த காலமாக நடத்திவரும் பல்பரிமாணப் போராட்டங்களை நோக்குபவர்கள் அவை இரண்டு தடங்களில் விரிந்து[மேலும்] |
 |
 |
 |
| யூலை 1983 - யூலை 2007 எதிர் விளைவுகள்! |
| [Pathivu] [ ஞாயிற்றுக்கிழமை, 8 யூலை 2007, 22:06 GMT+10 ] |
| அன்றைய சிங்கள அரசினால் 1983ம் ஆண்டு, யூலை மாதத்தில், நன்கு திட்டமிடப்பட்டு மேற் கொள்ளப்பட்ட தமிழின அழிப்பு நடாத்தப்பட்டு, இந்த 2007ம் ஆண்டு யூலை மாதத்துடன் இருபத்திநான்கு ஆண்டுகள் ஆகின்றன.[மேலும்] |
 |
 |
 |
| திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் |
| [Pathivu] [ சனிக்கிழமை, 7 யூலை 2007, 13:54 GMT+10 ] |
| 1960களின் பொழுது தமிழ் மக்கள் மீது பல முனைகளிலும் ஒடுக்கு முறைகள் திணிக்கப்பட்டன. அரசாங்க நிர்வாகம் முற்றிலும் சிங்கள மயமாக்கப்பட்டது. நீதிமன்ற மொழி சிங்களமானது.[மேலும்] |
 |
 |
 |
| யாழ்ப்பாணமும் ஒட்டுக்குழுக்களும் |
| [Pathivu] [ புதன்கிழமை, 4 யூலை 2007, 22:21 GMT+10 ] |
| யாழ்குடாநாட்டில் ஏற்கனவே இருந்த ஒட்டுக்குழுவினரைவிட மேலதிகமாக ஈ.என்.டி.எல்.எப் ஒட்டுக்குழுவினர் தற்போது புதிதாக களம் இறக்கபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.[மேலும்] |
 |
 |
 |
| எமது பேனாக்கள் சரிகின்றபோது தூக்கி நிறுத்த அடுத்தவர்கள் வந்து கொண்டுதான் இருப்பார்கள்: |
| [Puthinam] [ புதன்கிழமை, 4 யூலை 2007, 22:12 GMT+10 ] |
ஒரு போராளியின் துப்பாக்கி சரிகின்ற போது அதனை மீண்டும் தூக்க ஒரு புதிய போராளி வருவதைப் போல் உரிமைக்காகக் குரல் கொடுக்கின்ற எங்களுடைய தமிழ் ஊடகவியலாளர்களின் பேனாக்கள் சரிகின்றபோது அடுத்தவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்[மேலும்] |
 |
 |
 |
| பதில் காணமுடியாத பல கேள்விகளை கிளப்பியிருக்கும் புலிகளின் விமானத் தாக்குதல்கள் |
| [Thinakural] [ வெள்ளிக்கிழமை, 18 மே 2007, 13:29 GMT+10 ] |
| கொழும்பு, தலைநகருக்குள்ளேயும் சுற்றுவட்டாரங்களிலும் இராணுவ, பொருளாதார இலக்குகளில் விமானத் தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்திய பிரிவினைவாத போராளிகளான விடுதலைப்புலிகள் இலங்கையில் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கென தனி நாடொன்றை உருவாக்கிக் கொள்வதற்கான தங்கள் போராட்டத்தில் முழுமையான யுத்தமொன்றைத் தொடுப்பதற்குப் போதிய ஆற்றல் தங்களிடம் இருப்பதை நடைமுறையில் காண்பித்துள்ளார்கள்.[மேலும்] |
 |
 |
 |
| மகிந்தவின் பயணங்கள். |
| [Pathivu] [ திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007, 21:53 GMT+10 ] |
| சிறிலங்கா ஜனாதிபதி இந்தவாரம் மீண்டும் நாட்டைவிட்டுப் பயணமாகியிருக்கிறார். இந்தப்பயணத்துக்குப்பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. சிறிலங்காவைப்பொறுத்தவரையில் அடுத்த ஜூலை மாதம் வரை பல நெருக்கடிகளையும் அழிவுகளையும் சந்திக்கவேண்டிய நிலை தென்படுவதாகவும்,[மேலும்] |
 |
 |
 |
| சிறிலங்காவின் புலனாய்வுக்கட்டமைப்பில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்படுகின்றது. |
| [Sooriyan] [ திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007, 16:51 GMT+10 ] |
| உலகில் பெண்கள் சிறந்த ஒற்றர்களாக விளங்குகின்றனர் அவர்கள் ஆண்களிடம் இருந்து புலனாய்வு தகவலகளை தந்திரமாகப் பெறுகின்றனர் அந்த வகையில் இலங்கை அரச புலனாய்வு நிறுவனமும் பெண் உளவாளிகளின் எண்ணிக்கையினை மிக வேகமாக அதிகரித்துள்ளது. [மேலும்] |
 |
 |
 |
| சீர் மங்கும் மேதினம் |
| [Uthayan] [ திங்கட்கிழமை, 30 ஏப்ரல் 2007, 13:50 GMT+10 ] |
| நாளை மே முதலாம் திகதி. மேதினி எங்கும் மேதினம் தொழிலாளர் திருநாள் அனுஷ்டிக்கப்படும் வேளை அது. எனினும் இம்முறை இலங்கையில் அது மே முதலாம் திகதிக்கு முதல் நாளான இன்று இடம்பெறுகின்றது.[மேலும்] |
 |
 |
 |
| வான் புலிகளை எதிர்கொள்ள அரசு வகுக்கப் போகும் வியூகம் என்ன? |
| [Thinakural] [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஏப்ரல் 2007, 22:44 GMT+10 ] |
| வான் புலிகளின் மீள் வருகைக்காக காத்திருந்த படையினரால் வான் புலிகள் மீண்டும் வந்தபோது எதுவும் செய்ய முடியவில்லை.[மேலும்] |
 |
 |
 |
| |